இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.02 , ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 70.25 என நிர்ணயம்
ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக செல்லலாம்: மத்திய அரசு அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் நியமனம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது: தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும்
பாதுகாப்பு படைகளுக்கு உதவும் வகையில் இரு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மத்திய அரசு உத்தரவு
பயங்கரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பயங்கரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதனை ஒழிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்ஜா நாட்டின் இளவரசி ஷெய்கா ஹென்ட் பைசல் அல் குஸ்ஸாமி தெரிவித்தார்
காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக 100 கம்பனி துணை ராணுவப்படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அம்மாநிலத்திற்கு கூடுதலாக 100 கம்பனி துணை.....
காஷ்மீர் – யாஷின் மாலிக் கைது
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை அம்மாநில காவல் துறையினர் நேற்று இரவு திடீரென கைது.....
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முன்னாள் அதிகாரி - சிபிஐ நோட்டீஸ்
வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தோ கோச்சருக்கு சிபிஐ லுக் அவுட் ....
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது....
பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது இன்று வழங்கப்பட்டது
பிரதமர் மோடிக்கு தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது இன்று வழங்கப்பட்டது. இந்தியாவின் அடிப்படை தத்துவங்களுக்கு......
மகாத்மா காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் பயங்கரவாதத்தையும் , பருவநிலை மாற்றத்தையும் எதிர் கொள்ள உறுதுணையாக இருக்கிறது
பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனித குலம் எதிர்கொண்டிருக்கும் இரு பெரும் சவால்களாக உள்ளதாகவும் இவ்விரு சவால்களில் இருந்தும் மீண்டுவருவதற்கு மகாத்மா காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளா
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் ஒலிம்பிக் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை
இந்தியாவில் ஒலிம்பிக் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை...
பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிருப்தி
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில், 37 தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும், 38 தொகுதிகளில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.