இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.02 , ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 70.25 என நிர்ணயம்
ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக செல்லலாம்: மத்திய அரசு அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் நியமனம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது: தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும்
பாதுகாப்பு படைகளுக்கு உதவும் வகையில் இரு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மத்திய அரசு உத்தரவு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாக சென்ற பல லட்சம் லிட்டர் தண்ணீர்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாக சென்ற பல லட்சம் லிட்டர் தண்ணீர்...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி ...
நெல்லை பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
நெல்லை மாவட்டம் வரகனூரில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன்னார்குடி அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மன்னார்குடி அரசு கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கேட்டு தமிழ்த்துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில்....
வேலூர் காக்கங்கரை அருகே மணல் கடத்திதலில் ஈடுப்பட்ட ஐந்து மணல் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம்,திருப்பத்தூர் அருகேயுள்ள காக்கங்கரை கிராம பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. இதனையடுத்து சட்டத்திற்கு புறம்பாக....
வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு காரைக்கால் மாவட்டத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு காரைக்கால் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
விருதுநகர் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விருதுநகர் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 29 ஆயிரத்தி 70 ரூபாய் பணம் பறிமுதல்.....
பம்மல் நகராட்சியில் கழிவுநீர் அதிக அளவில் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள கால்வாயில் கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்வதாக கூறப்படுகிறது.
4 மாநில டிஜிபிகள் நீலகிரி குறித்தும் சுற்றுலாஸ்தலங்களில் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தனர்
உதகையில் நடைபெற்ற 4 மாநில டிஜிபிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வந்த கேரளா மாநில டிஜிபி நீலகிரி குறித்தும் சுற்றுலாஸ்தலங்களில் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தனர்
விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் இணைவார் என்று தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை
தேச நலனில் அக்கறைக் கொண்ட விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் தான் இணைவார் என்று தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை....