ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.28 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.57 காசுகளாகவும் நிர்ணயம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
தேர்தல் பணிகளை கவனிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு
புல்வாமா-தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீர்ர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி: முதலமைச்சர் பழனிச்சாமி
இது புதிய இந்தியா என்பதை பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு ; வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன
காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.: பிரதமர் மோடி ஆவேசம்
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது
சென்னையில் பத்து நாட்கள் நடைபெற உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி
சென்னையில் பத்து நாட்கள் நடைபெற உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி....
சென்னை - ஆட்சியரிடம் மனு
வருவாய் துறையில் பணிபுரியும் குற்றப் பின்னணி கொண்ட ஐந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்.....
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சாலை மறியல்
ஆத்தூர் அருகே நைனார்பாளையம் மலை கிராம மக்கள், அரசின் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவி தொகை பெற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெயர்......
தாம்பரம் – போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
தாம்பரம் கடப்பேரி தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு.....
மின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை இளம் பொறியியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு
சென்னையில் மின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை இளம் பொறியியல் ஆராய்ச்சியாளர்.....
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்......
கோவையில் மருத்துவர் சாதனை
கோவையில் 91 வயது மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கிய மாமிசத் துண்டை அறுவை சிகிச்சையின்றி அப்புறப்படுத்தி கோவை மருத்துவ.....
தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
பண மோசடி உள்ளிட்ட பொருளாதார குற்றங்கள் நிதி திட்டத்துக்கு மட்டுமின்றி நாட்டின் நேர்மைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம்.....
நவீன வசதிகளுடன் கூடிய 11 பேருந்துகளின் சேவை தொடக்கம்
ஈரோடு தலைமை பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய 11 பேருந்துகளின் சேவை....
மாவட்டங்கள் - வீர மரணம் அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.....