இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.02 , ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 70.25 என நிர்ணயம்
ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக செல்லலாம்: மத்திய அரசு அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் நியமனம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது: தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும்
பாதுகாப்பு படைகளுக்கு உதவும் வகையில் இரு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மத்திய அரசு உத்தரவு
கரூர் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா
கரூர் அருகே முதலைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா....
விழுப்புரம் – நியாய விலை கடையில் சட்டமன்ற உறுப்புனர் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடையில், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி ஆய்வு.....
சென்னை – புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சி
சென்னையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது......
பொள்ளாச்சி – தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் மற்றும் இயந்திரங்கள்....
விருதுநகர் – பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 7 பேர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்....
புதுச்சேரி – அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த கவன ஈர்ப்பு
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி காரை சிறகுகள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்....
ராமநாதபுரம் - தமிழகத்தில் இருந்து 35 எம்பிக்கள் பங்கேற்பார்கள்: அமித்ஷா பேச்சு
நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கும் போரில், தமிழகத்தில் இருந்து 35 எம்பிக்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் என பாரதிய ஜனதா கட்சி....
ராமநாதபுரம் – இலங்கை கடற்படையினரால் 13 தமிழக மீனவர்கள் கைது
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பையோமெட்ரிக் கைரேகை சோதனைக்கு பின்னர் இலங்கை காவலர்கள் சிறையில்.....
மதுராந்தகம் - ஓட்டுநரை கட்டிப்போட்டு கார் கடத்தல்: ஒருவர் கைது
மதுராந்தகம் அருகே வாடகை கார் ஓட்டுனரை தாக்கி காரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, சென்னை வேளச்சேரி, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், தரமணி, திருவான்மியூர், அடையார் என மொத்தம்.....