ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.28 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.57 காசுகளாகவும் நிர்ணயம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
தேர்தல் பணிகளை கவனிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு
புல்வாமா-தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீர்ர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி: முதலமைச்சர் பழனிச்சாமி
இது புதிய இந்தியா என்பதை பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு ; வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன
காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.: பிரதமர் மோடி ஆவேசம்
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை ...
திருப்பதி – 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து.....
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்...
அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசனை
பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும், பன்னிரெண்டாம் வகுப்புவரை 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்
டெல்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டம் போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம்.
உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றிபெற்று 3 இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, உற்சாக வரவேற்பு
உலக அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று மூன்றாம் இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, அவரது பள்ளி ஆசிரியர்களும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
ஆந்திர ராஜமுந்திரி - யங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயம்
ராஜமுந்திரி அருகே இருக்கும் பொம்மூர் ஒ.என்.ஜி.சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயமான சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமழிசை துணை நகர திட்டத்திற்காக நிலம் கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு விவசாயிகள் சேற்றில் இறங்கி போராட்டம்
பூந்தமல்லியில் திருமழிசை துணை நகர திட்டத்திற்காக நிலம் கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சேற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.