மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: தென்கொரிய வர்த்தக கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு
சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக பொதுச்செயளாலர் விஜயகாந்த் உடன் தேர்தல் குழு ஆலோசனை
எம்ஜிஆர் வளைவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புரோலீக் கைப்பந்து போட்டி சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73.87 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 70.09 ரூபாய்க்கும் விற்பனை
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது
ஜம்மு காஷ்மீரில் இன்று மதியம் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு ரத்து
இந்தியாவில் சவுதி அரேபியா 7.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்
சென்னை வேலூர் விழுப்புரம் ஆகிய இடங்களில் தனியார் பால் நிறுவன அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரி சோதனை
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி...
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை ...
திருப்பதி – 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து.....
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்...
அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசனை
பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும், பன்னிரெண்டாம் வகுப்புவரை 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்
டெல்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டம் போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம்.
உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றிபெற்று 3 இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, உற்சாக வரவேற்பு
உலக அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று மூன்றாம் இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, அவரது பள்ளி ஆசிரியர்களும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
ஆந்திர ராஜமுந்திரி - யங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயம்
ராஜமுந்திரி அருகே இருக்கும் பொம்மூர் ஒ.என்.ஜி.சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயமான சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.