புரோ கைப்பந்தில் ஆமதாபாத்தை வீழ்த்தி சென்னை அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்
பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்: சுகாதாரத்துறை அமைச்சகம்
டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா இணைந்து போட்டி
மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம்: ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா
மோடியைப் போல பயங்கரவாதத்தை துணிவுடன் எதிர்கொள்ளும் உறுதி இந்த உலகத்தில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை: அமித் ஷா
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 73.72 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 69.91 ஆகவும் நிர்ணயம்
2 நாள்கள் பயணமாக சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று இந்தியா வருகை
காலை சிறப்பு விமானத்தில் அமித் ஷா சென்னை வருவதாக இருந்த நிலையில் அவர் பயணம் திடீர் ரத்து
பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, பாரதிய ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகை ரத்து
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி...
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை ...
திருப்பதி – 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து.....
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்...
அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசனை
பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும், பன்னிரெண்டாம் வகுப்புவரை 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்
டெல்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டம் போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம்.
உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றிபெற்று 3 இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, உற்சாக வரவேற்பு
உலக அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று மூன்றாம் இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, அவரது பள்ளி ஆசிரியர்களும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
ஆந்திர ராஜமுந்திரி - யங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயம்
ராஜமுந்திரி அருகே இருக்கும் பொம்மூர் ஒ.என்.ஜி.சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயமான சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.