சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடையை நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடையை நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:-
சென்னை மாநகரில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கான தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.