பங்குச் சந்தை உயர்வு
பங்குச் சந்தையில் இன்று உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 537.29 புள்ளிகள் உயர்ந்து, 37,930.77 என்ற அளவில் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் நிப்டி, 150.05 புள்ளிகள் உயர்ந்து, 11,407.15 என்ற அளவில் முடிந்தது.